
ஓலைக் குடிசை ஒன்றில்
ஏழைத் தாய் ஒருத்தி
ஊள்ளிருந்தே பிள்ளைக்கு
உணவூட்டினாள்
திடீரென மழை பெய்தது
கலக்கமடைந்த அந்த தாய்
தன்னையே கூடாரமாக்கினாள்
தன் பிள்ளைக்காக
ஆனாலும் பிள்ளை நனைந்தது
மழை நீரால் அல்ல
அவ் ஏழைத் தாயின் கண்ணீரால்…….
ஏழைத் தாய் ஒருத்தி
ஊள்ளிருந்தே பிள்ளைக்கு
உணவூட்டினாள்
திடீரென மழை பெய்தது
கலக்கமடைந்த அந்த தாய்
தன்னையே கூடாரமாக்கினாள்
தன் பிள்ளைக்காக
ஆனாலும் பிள்ளை நனைந்தது
மழை நீரால் அல்ல
அவ் ஏழைத் தாயின் கண்ணீரால்…….
_
சி.ஜீவா
வத்திரான்

No comments:
Post a Comment